sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவள்ளூர்

/

மின்ஒயர் அறுந்து விழுந்து இரண்டு மாடுகள் பலி

/

மின்ஒயர் அறுந்து விழுந்து இரண்டு மாடுகள் பலி

மின்ஒயர் அறுந்து விழுந்து இரண்டு மாடுகள் பலி

மின்ஒயர் அறுந்து விழுந்து இரண்டு மாடுகள் பலி


ADDED : டிச 02, 2024 02:55 AM

Google News

ADDED : டிச 02, 2024 02:55 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஊத்துக்கோட்டை:ஊத்துக்கோட்டை அருகே, செஞ்சியகரம் கிராமத்தைச் சேர்ந்தவர் குணசேகர். இவரது மனைவி மஞ்சுளா. நேற்று காலை தன் இரண்டு மாடுகளை, வயல்வெளியில் மேய்த்துக் கொண்டு இருந்தார். அப்போது மின்கம்பி அறுந்து மாடுகள் மீது விழுந்தது.

இதில் இரண்டு மாடுகளும் சம்பவ இடத்திலேயே பலியாயின. இதுகுறித்து ஊத்துக்கோட்டை மின்வாரிய அலுவலகத்திற்கு தகவல் கொடுக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற மின்வாரிய ஊழியர்கள் மின் இணைப்பை துண்டித்தனர்.

ஆர்.கே.பேட்டை அடுத்த கோபாலபுரம் கிராமத்தை சேர்ந்தவர் ஆறுமுகம். நேற்று காலை இவரது வீடு அருகே கட்டி வைக்கப்பட்டிருந்த பசுக்களில் ஒன்று மழை பாதிப்பால் இறந்தது. இது குறித்து வருவாய் துறையினர் விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us