sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், நவம்பர் 03, 2025 ,ஐப்பசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவள்ளூர்

/

டூ- -- -வீலரில் சாராயம் கடத்தியவர் கைது

/

டூ- -- -வீலரில் சாராயம் கடத்தியவர் கைது

டூ- -- -வீலரில் சாராயம் கடத்தியவர் கைது

டூ- -- -வீலரில் சாராயம் கடத்தியவர் கைது


ADDED : மார் 17, 2024 12:41 AM

Google News

ADDED : மார் 17, 2024 12:41 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருத்தணி:ஆந்திர மாநிலம், சித்துார் மாவட்டம், அய்யன்கண்டிகையில் இருந்து கள்ளச்சாராயம் காய்ச்சி திருவள்ளூர் மாவட்டம், ஆர்.கே.பேட்டை ஒன்றியம் வழியாக தமிழகத்திற்கு கடத்தி செல்வதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

இதையடுத்து, மாவட்ட எஸ்.பி., சீனிவாச பெருமாள் உத்தரவுபடி ஆர்.கே. பேட்டை மதுவிலக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் விஜயலட்சுமி மற்றும் போலீசார் தேவலம்பாபுரம் சோதனை சாவடியில் வாகன சோதனை நடத்தினர்.

அப்போது அவ்வழியாக வந்த ஒரு இருசக்கர வாகனத்தை போலீசார் சந்தேகத்தின் பேரில் நிறுத்தி சோதனை செய்தனர். அப்போது ஆந்திராவில் இருந்து, 30 லிட்டர் சாராயம் கடத்தி வந்தது தெரியவந்தது. போலீசார் சாராயம் மற்றும் வாகனத்தை பறிமுதல் செய்து, சாராயம் கடத்தி வந்த சித்துார் மாவட்டம், அய்யன்கண்டிகையை சேர்ந்த பழனி, 38 என்பவரை கைது செய்தனர்.

l கனகம்மாசத்திரம் அடுத்த நல்லாட்டூர் கிராமத்தில் திருவாலங்காடு இன்ஸ்பெக்டர் ராஜகோபால் தலைமையிலான போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அதே பகுதியை சேர்ந்த ஏகாத்தா 45. என்பவர் சாராய விற்பனையில் ஈடுபட்டது தெரியவந்தது. ஏகாத்தாவை கைது செய்த போலீசார் அவரிடமிருந்து, 5 லிட்டர் சாராயத்தை பறிமுதல் செய்து விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us