sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவள்ளூர்

/

டூ - வீலரில் சென்றவர் லாரியில் சிக்கி பலி

/

டூ - வீலரில் சென்றவர் லாரியில் சிக்கி பலி

டூ - வீலரில் சென்றவர் லாரியில் சிக்கி பலி

டூ - வீலரில் சென்றவர் லாரியில் சிக்கி பலி


ADDED : டிச 21, 2024 10:36 PM

Google News

ADDED : டிச 21, 2024 10:36 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கும்மிடிப்பூண்டி:கும்மிடிப்பூண்டி அடுத்த, எளாவூர் அருகே, மகாலிங்க நகர் பகுதியில் வசித்தவர் நாகராஜ், 28; பால் வியாபாரி. நேற்று மதியம், கன்னியம்மன் கோவில் இணைப்பு சாலை வழியாக சிப்காட் நோக்கி ஹோண்டா ஸ்பிளண்டர் இருசக்கர வாகனத்தில் சென்றுக் கொண்டிருந்தார்.

அப்போது, பின்னால் வந்த லாரி ஒன்று, அவரை முந்த முயன்றது. தடுமாறிய நாகராஜ், முன்னால் சென்றுக் கொண்டிருந்த மற்றொரு லாரியின் டயரில் சிக்கி, சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். கும்மிடிப்பூண்டி சிப்காட் போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us