sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 07, 2025 ,புரட்டாசி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவள்ளூர்

/

வர்ணம் பூசப்படாத வேகத்தடைகள் நெடுஞ்சாலையில் வாகன ஓட்டிகள் அவதி

/

வர்ணம் பூசப்படாத வேகத்தடைகள் நெடுஞ்சாலையில் வாகன ஓட்டிகள் அவதி

வர்ணம் பூசப்படாத வேகத்தடைகள் நெடுஞ்சாலையில் வாகன ஓட்டிகள் அவதி

வர்ணம் பூசப்படாத வேகத்தடைகள் நெடுஞ்சாலையில் வாகன ஓட்டிகள் அவதி


ADDED : ஏப் 11, 2025 02:10 AM

Google News

ADDED : ஏப் 11, 2025 02:10 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

போளிவாக்கம்:கடம்பத்துார் ஒன்றியத்துக்குட்பட்ட போளிவாக்கம். திருவள்ளூர் - ஸ்ரீபெரும்புதுார் நெடுஞ்சாலையில் இருந்து இந்த ஊராட்சி வழியே பாக்குபேட்டை, வலசைவெட்டிக்காடு, இலுப்பூர் பாப்பரம்பாக்கம் மற்றும் மண்ணுார் செல்லும் நெடுஞ்சாலை உள்ளது.

இந்த நெடுஞ்சாலையில் தினமும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாகனங்கள் சென்று வருகின்றன.

இந்த நெடுஞ்சாலையில் உள்ள 15க்கும் மேற்பட்ட வேகத்தடைகள் வெள்ளை வர்ணம் பூசப்படாமல் உள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கி வருகின்றனர்.

சம்பந்தப்பட்ட நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் இப்பகுதியில் ஆய்வு செய்து நெடுஞ்சாலையில் வேகத்தடைகளுக்கு ஒளிரும் வெள்ளை வர்ணம் பூச வேண்டுமென வாகன ஓட்டிகள் மற்றும் பகுதிவாசிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.






      Dinamalar
      Follow us