sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 10, 2025 ,புரட்டாசி 24, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவள்ளூர்

/

திருத்தணி தேவஸ்தான விடுதிகளில் ரோந்து பணியில் ஈடுபட வலியுறுத்தல்

/

திருத்தணி தேவஸ்தான விடுதிகளில் ரோந்து பணியில் ஈடுபட வலியுறுத்தல்

திருத்தணி தேவஸ்தான விடுதிகளில் ரோந்து பணியில் ஈடுபட வலியுறுத்தல்

திருத்தணி தேவஸ்தான விடுதிகளில் ரோந்து பணியில் ஈடுபட வலியுறுத்தல்


ADDED : மே 29, 2025 07:46 PM

Google News

ADDED : மே 29, 2025 07:46 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருத்தணி:திருத்தணி முருகன் கோவில் நிர்வாகம் பக்தர்கள் வசதிக்காக திருத்தணி அண்ணா பேருந்து நிலையம் அருகே தணிகை இல்லம், மலைப்பாதை எதிரே கார்த்திகேயன் இல்லம் மற்றும் மலைப்படிகள் ஏறும் பகுதியில் திருக்குளம் அருகே சரவணபொய்கை குடில் என மூன்று இடங்களில் விடுதிகள் கட்டி, பக்தர்களுக்கு குறைந்த வாடகையில் விடப்படுகிறது.

இந்நிலையில் சமீப காலமாக தேவஸ்தான விடுதிகளில் சமூக விரோதிகள் புகுந்து, கோவில் ஊழியர்களை தாக்கும் சம்பவம் அதிகரித்து வருகிறது.

கடந்த இரு நாட்களுக்கு முன், சரவணபொய்கை விடுதியில், பணியில் இருந்த கோவில் ஊழியர் பாலசுப்பிரமணி மீது, மூன்று இளைஞர்கள் மதுபாதையில் வந்து, இரும்பு ராடால் தாக்கி விட்டு சென்றனர். இந்த சம்பவத்தில் ஈடுபட்ட ஒருவரை போலீசார் கைது செய்தனர்.

இந்நிலையில் கோவில் இணை ஆணையர் ரமணி, திருத்தணி போலீசாரிடம், முருகன் கோவிலுக்கு சொந்தமான மூன்று விடுதிகளிலும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட வேண்டும் என, கூறி மனு அளித்தார். போலீசார் நடவடிக்கை எடுப்பதாக உறுதி கூறினார்.






      Dinamalar
      Follow us