sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், நவம்பர் 25, 2025 ,கார்த்திகை 9, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவள்ளூர்

/

 பள்ளி எதிரே ஓடுகள் அகற்றுவது எப்போது?

/

 பள்ளி எதிரே ஓடுகள் அகற்றுவது எப்போது?

 பள்ளி எதிரே ஓடுகள் அகற்றுவது எப்போது?

 பள்ளி எதிரே ஓடுகள் அகற்றுவது எப்போது?


ADDED : நவ 25, 2025 03:13 AM

Google News

ADDED : நவ 25, 2025 03:13 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஆர். கே.பேட்டை ஒன்றியம், மயிலாடும்பாறை கிராமத்தில் அரசு தொடக்கப் பள்ளி செயல்பட்டு வருகிறது.

உடைந்த ஓடுகளுடன் இருந்த வகுப்பறை கட்டடத்தின் கூரை அகற்றப்பட்டு, சமீபத்தில், 'போம் இன்ஜெக்டட்' இரும்பு தகடுகளுடன் கூடிய நவீன கூரை அமைக்கப்பட்டது.

இந்நிலையில், அகற்றப்பட்ட பழைய கூரை ஓடுகள், பள்ளி நுழைவாயில் எதிரே குவித்து வைக்கப்பட்டுள்ளன.

இந்த ஓடுகளில் விஷ பூச்சிகள் குடியேறும் அபாய நிலை உள்ளது.

இதனால், மாணவர்களும், பெற்றோரும் அச்சத்தில் தவித்து வருகின்றனர்.

எனவே, இவற்றை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.

- -எம்.சச்சிதானந்தம், மயிலாடும்பாறை.






      Dinamalar
      Follow us