sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவள்ளூர்

/

குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் பயன்பாட்டிற்கு வருமா?

/

குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் பயன்பாட்டிற்கு வருமா?

குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் பயன்பாட்டிற்கு வருமா?

குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் பயன்பாட்டிற்கு வருமா?


ADDED : பிப் 03, 2024 11:24 PM

Google News

ADDED : பிப் 03, 2024 11:24 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருவாலங்காடு,: திருவாலங்காடு ஒன்றியம் களாம்பாக்கம் கிராமத்தில் நவீன சுத்திகரிப்பு நிலையம், 2019ம் ஆண்டு அமைக்கப்பட்டது.

திருவள்ளூர் சட்டமன்ற நிதியில் இருந்து 2017-- - 18ம் ஆண்டு 5 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் மதிப்பில் அமைக்கப்பட்ட இந்த நவீன சுத்திகரிப்பு நிலையம் ஒரு மாதம் மட்டுமே பயன்பாட்டில் இருந்த நிலையில் மூடப்பட்டது.

மூன்றாண்டுகள் ஆகும் நிலையில், இதுவரை திறக்கப்படாமல் பயன்பாடின்றி வீணாகி வருகிறது. இதனால் கோடைக்காலத்தில் குடிநீர் தட்டுப்பாடில் பகுதிவாசிகள் தவிக்கின்றனர்.

குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்தை பயன்பாட்டிற்கு கொண்டு வர அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பகுதிவாசிகள் எதிர்பார்க்கின்றனர்.






      Dinamalar
      Follow us