sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவள்ளூர்

/

' லிப்ட்' கேட்ட பெண் தவறி விழுந்து பலி

/

' லிப்ட்' கேட்ட பெண் தவறி விழுந்து பலி

' லிப்ட்' கேட்ட பெண் தவறி விழுந்து பலி

' லிப்ட்' கேட்ட பெண் தவறி விழுந்து பலி


ADDED : டிச 03, 2024 07:38 AM

Google News

ADDED : டிச 03, 2024 07:38 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கும்மிடிப்பூண்டி, : கும்மிடிப்பூண்டி அருகே, ஏடூர் கிராமத்தில் வசித்தவர் சரளா, 48; கவரைப்பேட்டையில் உள்ள தனியார் கல்வி நிறுவனத்தில், 'ஹவுஸ் கீப்பிங்' வேலை பார்த்து வந்தார். இரு தினங்களுக்கு முன், எளாவூர் சோதனைச்சாவடியில் இருந்து, ஏடூர் செல்வதற்காக, ஹீரோ ஸ்பிளன்டர் டூ - வீலரில், 'லிப்ட்' கேட்டு சென்றுக் கொண்டிருந்தார்.

மழை வந்ததால், டூ - -வீலரில் அமர்ந்தபடியே கையில் இருந்த குடையை விரிக்க முயன்றார். அப்போது, அவர், தவறி விழுந்ததில், உயிரிழந்தார்.






      Dinamalar
      Follow us