sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவள்ளூர்

/

பசு மாடு உதைத்து தொழிலாளி பலி

/

பசு மாடு உதைத்து தொழிலாளி பலி

பசு மாடு உதைத்து தொழிலாளி பலி

பசு மாடு உதைத்து தொழிலாளி பலி


ADDED : நவ 13, 2024 08:57 PM

Google News

ADDED : நவ 13, 2024 08:57 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அரக்கோணம், நவ. 14-

ராணிப்பேட்டை மாவட்டம், அரக்கோணம் அடுத்த கீழாந்துாரை சேர்ந்தவர் பிச்சாண்டி, 55; கூலித்தொழிலாளி. நேற்று முன்தினம் வீட்டிலுள்ள பசு மாட்டிடம் பால் கறந்தார்.

அப்போது, பசு எட்டி உதைத்தது. இதில், துாக்கி வீசப்பட்ட பிச்சாண்டி படுகாயமடைந்து, திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட நிலையில், நேற்று உயிரிழந்தார். அரக்கோணம் தாலுகா போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us