sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவள்ளூர்

/

20 அடி உயரத்தில் இருந்து தவறி விழுந்த தொழிலாளி பலி

/

20 அடி உயரத்தில் இருந்து தவறி விழுந்த தொழிலாளி பலி

20 அடி உயரத்தில் இருந்து தவறி விழுந்த தொழிலாளி பலி

20 அடி உயரத்தில் இருந்து தவறி விழுந்த தொழிலாளி பலி


ADDED : ஜன 12, 2025 08:45 PM

Google News

ADDED : ஜன 12, 2025 08:45 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கும்மிடிப்பூண்டி:ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்தவர் சூர்யகாந்தா குந்தா, 24; கும்மிடிப்பூண்டி அடுத்த, பாத்தப்பாளையம் கிராமத்தில் வசித்தபடி அங்குள்ள தனியார் இரும்பு உருக்கு தொழிற்சாலையில் ஒப்பந்த அடிப்படையில் வேலை பார்த்து வந்தார்.

நேற்று மாலை, 20 அடி உயரத்தில் வேலை செய்த போது, அவர் தவறி விழுந்ததாக கூறப்படுகிறது. பலத்த காயங்களுடன் மருத்துவமனை கொண்டு செல்லும்போது வழியிலேயே அவர் உயிரிழந்தார். கும்மிடிப்பூண்டி சிப்காட் போலீசார் விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us