sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவள்ளூர்

/

மது போதையில் ஏற்பட்ட தகராறில் தொழிலாளி கெலை: ஒருவர் கைது

/

மது போதையில் ஏற்பட்ட தகராறில் தொழிலாளி கெலை: ஒருவர் கைது

மது போதையில் ஏற்பட்ட தகராறில் தொழிலாளி கெலை: ஒருவர் கைது

மது போதையில் ஏற்பட்ட தகராறில் தொழிலாளி கெலை: ஒருவர் கைது


ADDED : மே 12, 2025 11:25 PM

Google News

ADDED : மே 12, 2025 11:25 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கும்மிடிப்பூண்டி, ஜார்க்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்தவர் டிக்னேஷ்வர லோரா, 23. கவரைப்பேட்டை அடுத்த பஞ்செட்டி பகுதியில், 'ஸ்ரீராம் இன்ஜினியரிங்' என்ற பெயரில் இயங்கி வரும் தனியார் தொழில்சாலையில் வேலை பார்த்து வந்தார்.

இவர், தொழிற்சாலை வளாகத்தில் உள்ள குடியிருப்பு பகுதியில் வசித்து வந்தார். நேற்று முன்தினம் இரவு குடியிருப்பு மாடியில், சக தொழிலாளியான ஜார்க்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த உதித், 22, என்பவருடன் மது அருந்திக் கொண்டிருந்தார்.

அப்போது, இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. ஆத்திரத்தில் உதித், டிக்னேஷ்வர லோராவை மாடியில் இருந்து தள்ளிவிட்டதாக கூறப்படுகிறது. அவரை மீட்ட அக்கம்பக்கத்தினர், சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு, சிகிச்சை பலனின்றி நேற்று காலை உயிரிழந்தார். கவரைப்பேட்டை போலீசார், உதித்தை கைது செய்து விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us