sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 02, 2025 ,புரட்டாசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவள்ளூர்

/

மின்மோட்டார் சரி செய்தபோது தொழிலாளி உயிரிழப்பு

/

மின்மோட்டார் சரி செய்தபோது தொழிலாளி உயிரிழப்பு

மின்மோட்டார் சரி செய்தபோது தொழிலாளி உயிரிழப்பு

மின்மோட்டார் சரி செய்தபோது தொழிலாளி உயிரிழப்பு


ADDED : செப் 20, 2024 08:10 PM

Google News

ADDED : செப் 20, 2024 08:10 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருத்தணி:திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி ஒன்றியம் பட்டாபிராமபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் சுப்பிரமணி 62. கூலி தொழிலாளி.

இவர் நேற்று காலை அதே பகுதியில் வசிக்கும் போகிரெட்டி என்பவருக்கு சொந்தமான விவசாய கிணற்றில் பழுதடைந்த மின் மோட்டாரை சரி செய்யும் பணியில் ஈடுபட்டார்.

கிணற்றில் இருந்த மின்மோட்டாரை வெளியே எடுப்பதற்கு கிணற்று படிகட்டில் கயிறு கட்டியிருந்தார்.

அப்போது எதிர்பாராத விதமாக படி கல் சரிந்து கிணற்றுக்குள் வேலை செய்து கொண்டிருந்த சுப்பிரமணியின் மீது விழுந்தது. வயிற்றுப் பகுதியில் பலத்த காயமடைந்தவரை மீட்டவர்கள் திருத்தணி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.

அங்கு நேற்று மாலை உயிரிழந்தார். திருத்தணி போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us