sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, நவம்பர் 09, 2025 ,ஐப்பசி 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவள்ளூர்

/

லாரிகள் மோதல் தொழிலாளி பரிதாப பலி

/

லாரிகள் மோதல் தொழிலாளி பரிதாப பலி

லாரிகள் மோதல் தொழிலாளி பரிதாப பலி

லாரிகள் மோதல் தொழிலாளி பரிதாப பலி


ADDED : நவ 08, 2025 02:01 AM

Google News

ADDED : நவ 08, 2025 02:01 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கும்மிடிப்பூண்டி: கும்மிடிப்பூண்டி யில், முன்னால் சென்ற லாரி மீது மற்றொரு லாரி மோதிய விபத்தில் தொழிலாளி உயிரிழந்தார்.

மதுரை அடுத்த மேலுாரில் இருந்து ஆந்திரா நோக்கி லாரி ஒன்று சென்றது. லாரியை, ஆந்திர மாநிலத்தை சேர்ந்த ராஜேஷ், 64, என்பவர் ஓட்டி சென்றார்.

லாரி கேபினில், ஆந்திர மாநிலத்தை சேர்ந்த சுமை துாக்கும் தொழிலாளர்கள், ஹரிஷ்பாபு, 33, கிரண், 35, ஆனந்த்பாபு, 30 ஆகியோர் பயணித்தனர்.

நேற்று முன்தினம், சென்னை - கொல்கட்டா தேசிய நெடுஞ்சாலையில், கும்மிடிப்பூண்டி புறவழிச்சாலையில் லாரி சென்றது.

அப்போது முன்னால் சென்ற மற்றொரு லாரியை முந்த முயன்ற போது, இரு லாரிகளும் மோதி விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் ஹரிஷ்பாபு அதே இடத்தில் உடல் நசுங்கி உயிரிழந்தார். காயமடைந்த மற்ற மூவரும் சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

விபத்து குறித்து கும்மிடிப்பூண்டி சிப்காட் போலீசார் விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us