sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவள்ளூர்

/

தொழிலாளி சடலமாக மீட்பு

/

தொழிலாளி சடலமாக மீட்பு

தொழிலாளி சடலமாக மீட்பு

தொழிலாளி சடலமாக மீட்பு


ADDED : மார் 21, 2025 11:54 PM

Google News

ADDED : மார் 21, 2025 11:54 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருவள்ளூர், திருவள்ளூர் வீரராகவர் கோவில் குளம் அருகே உள்ள புதிதாக கட்டிய கட்டடம் அருகே, ஒருவர் இறந்து கிடப்பதாக நேற்று காலை திருவள்ளூர் நகர போலீசாருக்கு தகவல் கிடைத்து.

இதையடுத்து நகர போலீசர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று உடலை மீட்டு, திருவள்ளூர் அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

பின், போலீசார் நடத்திய விசாரணையில், அதே பகுதியைச் சேர்ந்த சேகர், 55, என்பதும், தனியார் காஸ் கம்பெனியில் சிலிண்டர் விநியோகம் செய்யும் பணி செய்ததும் தெரியவந்தது.

குடிப்பழக்கத்திற்கு அடிமையானவர், வீட்டிற்கு சரியாக செல்வதில்லை எனக் கூறப்படுகிறது. நேற்று முன்தினம் இரவு வீட்டிற்கு செல்லாமல், குடித்து விட்டு நீர்வரத்து கால்வாய் அருகே படுத்து கிடந்தவர் உயிரிழந்துள்ளார் என தெரிவித்தனர்.






      Dinamalar
      Follow us