sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், நவம்பர் 03, 2025 ,ஐப்பசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவள்ளூர்

/

தொழிலாளி மர்மச்சாவு

/

தொழிலாளி மர்மச்சாவு

தொழிலாளி மர்மச்சாவு

தொழிலாளி மர்மச்சாவு


ADDED : ஜன 29, 2025 07:10 PM

Google News

ADDED : ஜன 29, 2025 07:10 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கும்மிடிப்பூண்டி:பீஹார் மாநிலத்தை சேர்ந்தவர் சந்தீப் சடா, 21. கவரைப்பேட்டை அடுத்த பஞ்செட்டி பகுதியில், பொன்னேரி ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாக கட்டுமான பணியில் ஒப்பந்த அடிப்படையில் வேலை பார்த்து வந்தார்.

அந்த வளாகத்தில் உள்ள கட்டுமான தொழிலாளர்கள் ஷெட்டில், அவர் வசித்து வந்த அறையில், நேற்று முன்தினம், மயங்கிய நிலையில் கிடந்தார்.

அருகில் உள்ள பஞ்செட்டி ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு கொண்டு சென்றனர். பரிசோதித்த மருத்துவர்கள் அவர் இறந்ததாக தெரிவித்தனர்.

வழக்கு பதிந்த கவரைப்பேட்டை போலீசார், அவரது உடலை பிரேத பரிசோதனைக்காக பொன்னேரி அரசு பொது மருத்துவமனை அனுப்பி வைத்தனர். போலீசார் விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us