sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 31, 2025 ,ஐப்பசி 14, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவள்ளூர்

/

உலக சுற்றுச்சூழல் தினம்: மரக்கன்று நடும் திட்டம் துவக்கம்

/

உலக சுற்றுச்சூழல் தினம்: மரக்கன்று நடும் திட்டம் துவக்கம்

உலக சுற்றுச்சூழல் தினம்: மரக்கன்று நடும் திட்டம் துவக்கம்

உலக சுற்றுச்சூழல் தினம்: மரக்கன்று நடும் திட்டம் துவக்கம்


ADDED : ஜூன் 05, 2025 11:06 PM

Google News

ADDED : ஜூன் 05, 2025 11:06 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருவள்ளூர்:திருவள்ளூர் கலெக்டர் அலுவலக பெருந்திட்ட வளாகத்தில், உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு, சூழலை பாதுகாக்கும் வகையில் பெருமளவு மரக்கன்றுகள் நடும் பணி நேற்று நடந்தது. மாவட்ட வருவாய் அலுவலர் ராஜ்குமார், ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் ஜெயகுமார் முன்னிலையில், கலெக்டர் பிரதாப் மரக்கன்று நட்டு, திட்டத்தை துவக்கி வைத்தார்.

அதன்பின், கலெக்டர் பேசியதாவது:

திருவள்ளூர் மாவட்ட பெருந்திட்ட வளாகத்தில், சுற்றுச்சூழலை பாதுகாக்கும் வகையில் பெருமளவு மரக்கன்றுகள் நடும் பணி துவங்கியுள்ளது.

'துாய்மை மிஷன்' திட்டத்தின் கீழ் அனைத்து அரசு அலுவலகங்களில் பயன்படுத்த இயலாத நிலையில் உள்ள பொருட்கள் தரம் பிரித்து விற்பனை செய்யப்பட உள்ளது. இதன் நோக்கம், சுகாதாரமான சுற்றுச்சூழலை உருவாக்குவதற்கான முயற்சி. பணி தொடர்ந்து செயல்படுத்தப்படும்.

இவ்வாறு அவர் பேசினார்.






      Dinamalar
      Follow us