sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவள்ளூர்

/

உலக சிந்தனை நாள் விழிப்புணர்வு பேரணி

/

உலக சிந்தனை நாள் விழிப்புணர்வு பேரணி

உலக சிந்தனை நாள் விழிப்புணர்வு பேரணி

உலக சிந்தனை நாள் விழிப்புணர்வு பேரணி


ADDED : பிப் 22, 2024 11:09 PM

Google News

ADDED : பிப் 22, 2024 11:09 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருவள்ளூர், சாரணர் இயக்கத்தின் நிறுவனர் பேடன் பவுல் பிறந்த நாளை முன்னிட்டு, உலக சிந்தனை நாள் விழிப்புணர்வு பேரணி திருவள்ளூரில் நேற்று நடந்தது. கலெக்டர் அலுவலகத்தில் துவங்கிய பேரணிக்கு மாவட்ட செயலர் சாம்சங் இளங்கோவன் தலைமை வகித்தார். மாவட்ட பயிற்சி ஆணையர் எபிநேசர், மாவட்ட அமைப்பு ஆணையர் முரளி முன்னிலை வகித்தனர்.

திருவள்ளூர் கோட்டாட்சியர் கற்பகம் பேரணியை துவக்கி வைத்தார். இந்த விழிப்புணர்வு பேரணியில் திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள பல்வேறு பள்ளிகளை சார்ந்த, 1,117 சாரண, சாரணியர் பங்கேற்றனர்.

திருவள்ளூர் நகரின் பிரதான வீதிகளில் சென்ற பேரணி, வெங்கடேஸ்வரா மேல்நிலை பள்ளியில் நிறைவடைந்தது.

அங்கு, மாணவ, மாணவியருக்கு பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டு பரிசு வழங்கப்பட்டது.






      Dinamalar
      Follow us