sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவள்ளூர்

/

ஆணி பலகையில் யோகாசனம்: 50 மாணவர்கள் உலக சாதனை

/

ஆணி பலகையில் யோகாசனம்: 50 மாணவர்கள் உலக சாதனை

ஆணி பலகையில் யோகாசனம்: 50 மாணவர்கள் உலக சாதனை

ஆணி பலகையில் யோகாசனம்: 50 மாணவர்கள் உலக சாதனை


ADDED : ஜூன் 16, 2024 04:54 PM

Google News

ADDED : ஜூன் 16, 2024 04:54 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கும்மிடிப்பூண்டி: கும்மிடிப்பூண்டியில் இயங்கி வரும் வினாஸ்ரீ யோகா மையம் சார்பில் யோகா உலக சாதனை நிகழ்வு நடைபெற்றது. அங்குள்ள தனியார் பள்ளியில் நடந்த நிகழ்வில், எழும்பூர் தாசில்தார் நித்தியானந்தம், வாசன் கண் மருத்துவமனை நிர்வாகிகள் லிங்கேஷ், அருண்குமார், யோகா பயிற்சியாளர்கள் காளத்தீஸ்வரன், வித்யா, அர்ச்சனா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

நிகழ்வின்போது, யோகா மையத்தை சேர்ந்த, 50 மாணவ -மாணவியர், ஆணி பலகையில், தொடர்ந்து, 50 யோகாசனம் செய்தனர். இவர்களது சாதனை நோவா உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்தது. அதற்கான சான்றை நோவா உலக சாதனை தீர்ப்பாளர் ராஜ்குமார் வழங்கினார். அனைத்து மாணவர்களுக்கும் உலக சாதனை சான்று வழங்கப்பட்டது.






      Dinamalar
      Follow us