sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், நவம்பர் 06, 2025 ,ஐப்பசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவள்ளூர்

/

சிறுமியை திருமணம் செய்ய கடத்தி சென்ற வாலிபர் கைது

/

சிறுமியை திருமணம் செய்ய கடத்தி சென்ற வாலிபர் கைது

சிறுமியை திருமணம் செய்ய கடத்தி சென்ற வாலிபர் கைது

சிறுமியை திருமணம் செய்ய கடத்தி சென்ற வாலிபர் கைது


ADDED : ஜூலை 18, 2025 10:39 PM

Google News

ADDED : ஜூலை 18, 2025 10:39 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருத்தணி:சிறுமியை காதலிப்பதாக ஆசைவார்த்தை கூறி, திருமணம் செய்ய வெளியூருக்கு கடத்தி சென்ற வாலிபர், 'போக்சோ' சட்டத்தில் கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டார்.

திருத்தணி பகுதியைச் சேர்ந்த 16 வயது சிறுமி பிளஸ் 2 படித்து வருகிறார். மேல்திருத்தணி அமிர்தாபுரத்தைச் சேர்ந்த பிரவீன், 21, என்ற வாலிபர், மாணவியை காதலிப்பதாக ஆசைவார்த்தைகள் கூறி, கடந்த மாதம் திருமணம் செய்வதாக வெளியூருக்கு அழைத்து சென்றதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து மாணவியின் பெற்றோர், திருத்தணி காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின்படி, விசாரித்து வந்த போலீசார், சிறுமியை மீட்டு பெற்றோரிடம் ஒப்படைத்தனர். பிரவீனை போக்சோ சட்டத்தில் கைது செய்து, நேற்று சிறையில் அடைத்தனர்.






      Dinamalar
      Follow us