sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவள்ளூர்

/

கூவம் ஆற்றில் மணல் திருட்டு வாலிபர் கைது

/

கூவம் ஆற்றில் மணல் திருட்டு வாலிபர் கைது

கூவம் ஆற்றில் மணல் திருட்டு வாலிபர் கைது

கூவம் ஆற்றில் மணல் திருட்டு வாலிபர் கைது


ADDED : நவ 10, 2024 07:40 PM

Google News

ADDED : நவ 10, 2024 07:40 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கடம்பத்துார்:கடம்பத்துார் அடுத்த புதுமாவிலங்கை பகுதியில் கூவம் ஆற்றில் கடம்பத்துார் காவல் உதவி ஆய்வாளர் பரமசிவன் மற்றும் போலீசார் நேற்று முன்தினம் ரோந்து பணி மேற்கொண்டனர்.

அப்போது கூவம் ஆற்றில் டாடா ஏஸ் சரக்கு வாகனத்தில் மணல் திருடிக் கொண்டிருந்த மூவர் போலீசாரைக் கண்டதும் தப்பியோடினர்.

போலீசார் விரட்டி சென்று ஒருவரை பிடித்து விசாரித்தனர்.

விசாரணையில் அவர் திருவள்ளூர் அடுத்த அரண்வாயல் பகுதியைச் சேர்ந்த சேகர் மகன் சீனிவாசன், 23 எனவும் சரக்கு வாகன ஓட்டுனர் எனவும் தெரிய வந்தது.

இதுகுறித்து வழக்கு பதிந்த கடம்பத்துார் போலீசார் சீனிவாசனை கைது செய்து டாடா ஏஸ் சரக்கு வாகனத்தையும் பறிமுதல் செய்து விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us