sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், செப்டம்பர் 08, 2025 ,ஆவணி 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவள்ளூர்

/

இறுதி ஊர்வலத்தில் தகராறு வாலிபர் படுகாயம்

/

இறுதி ஊர்வலத்தில் தகராறு வாலிபர் படுகாயம்

இறுதி ஊர்வலத்தில் தகராறு வாலிபர் படுகாயம்

இறுதி ஊர்வலத்தில் தகராறு வாலிபர் படுகாயம்


ADDED : ஆக 01, 2025 12:48 AM

Google News

ADDED : ஆக 01, 2025 12:48 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பொதட்டூர்பேட்டை:இறந்தவரின் இறுதி ஊர்வலத்தில் ஏற்பட்ட தகராறில் வாலிபர் காயமடைந்தார்.

பொதட்டூர்பேட்டை, அம்பேத்கர் நகரை சேர்ந்தவர் ஆறுமுகம், 55. இவர் உடல்நலக் குறைவால் நேற்று முன்தினம் இறந்தார். அவரது இறுதி ஊர்வலம் அன்று மாலை நடந்தது.

அப்போது அதே பகுதியை சேர்ந்த சற்குணம் மகன் அஜித்குமார், 25, அந்த பாதையில் மலர்களை துாவி வந்தார். இதில், அதே தெருவை சேர்ந்த சஞ்சய், 25, என்பவர் மீது பூக்கள் விழுந்துள்ளன. இதனால், ஆத்திரம் அடைந்த சஞ்சய், அவரது தந்தை ராம்ராஜ், 48, சிவகிரி, 20, ஆகியோர் அஜித்குமாரை தாக்கியுள்ளனர். இதில் படுகாயம் அடைந்த அஜித்குமாரை அருகில் இருந்தவர்கள் மீட்டு, பொதட்டூர்பேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.

இது குறித்து பொதட்டூர்பேட்டை போலீசார் விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us