sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 02, 2025 ,புரட்டாசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவாரூர்

/

பெட்ரோல் பங்க்கில் ரூ.40,000 பறிப்பு

/

பெட்ரோல் பங்க்கில் ரூ.40,000 பறிப்பு

பெட்ரோல் பங்க்கில் ரூ.40,000 பறிப்பு

பெட்ரோல் பங்க்கில் ரூ.40,000 பறிப்பு


ADDED : மார் 10, 2025 11:32 PM

Google News

ADDED : மார் 10, 2025 11:32 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருவாரூர் மாவட்டம், வலங்கைமான் அருகே, ஊத்துக்காட்டில், தனியாருக்கு சொந்தமான பெட்ரோல் பங்க்கிற்கு, நேற்று முன்தினம் இரவு, 11:00 மணிக்கு, பெட்ரோல் போடுவது போல டூ--வீலரில் வந்த இரு வாலிபர்கள், ஊழியர்களிடம், அரிவாளை காட்டி மிரட்டி, 40,000 ரூபாயை பறித்து தப்பினார்.

விசாரித்ததில், தஞ்சை மாவட்டம், பட்டீஸ்வரம் அருகில் உள்ள, பழையார் கிராமத்தைச் சேர்ந்த வினோத், 25, மற்றும் 17 வயது சிறுவன் என, தெரிந்தது. இருவரையும் கைது செய்த வலங்கைமான் போலீசார், 40,000 ரூபாயை பறிமுதல் செய்தனர்.






      Dinamalar
      Follow us