ADDED : மார் 09, 2025 02:37 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருவாரூர்: திருவாரூர் மாவட்டம், கூத்தாநல்லுார் அருகே, தண்ணீர்குன்னம் கிராமத்தைச் சேர்ந்தவர், முருகேசன், 48, கூலித்தொழிலாளி.
இவர், அதே பகுதியை சேர்ந்த, 8 வயது சிறுமிக்கு, சில மாதங்களாக பாலியல் தொந்தரவு கொடுத்ததாகக் கூறப்படுகிறது. சிறுமியின் தாய் புகாரின்படி, முருகேசனை கைது செய்த போலீசார் சிறையில் அடைத்தனர்.