sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, செப்டம்பர் 06, 2025 ,ஆவணி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவாரூர்

/

டூ - வீலர்கள் மோதல் வங்கி மேலாளர் மரணம்

/

டூ - வீலர்கள் மோதல் வங்கி மேலாளர் மரணம்

டூ - வீலர்கள் மோதல் வங்கி மேலாளர் மரணம்

டூ - வீலர்கள் மோதல் வங்கி மேலாளர் மரணம்


ADDED : ஆக 28, 2025 02:07 AM

Google News

ADDED : ஆக 28, 2025 02:07 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருவாரூர்:திருவாரூர் அருகே, டூ - வீலர்கள் மோதி கொண்டதில், வங்கி மேலாளர் இறந்தார்.

திருவாரூர் அருகே, வைப்பூரில், கடந்த, 25 இரவு, 11:00 மணிக்கு, இரு டூ - வீலர்கள் நேருக்கு நேர் மோதின. இதில், நாகப்பட்டினத்தில் இருந்து, திருவாரூர் நோக்கி வந்த நபர், அதே இடத்தில் இறந்தார். திருவாரூரில் இருந்து, சொந்த ஊரான, குரும்பேரிக்கு, ராயல் என்பீல்டு புல்லட் வாகனத்தில் சென்ற, கார்த்தி, 27, படுகாயத்துடன், திருவாரூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

போலீசார், இறந்தவர் உடலை கைப்பற்றி, திருவாரூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். விசாரணையில், இறந்தவர், கேரள மாநிலம், கோட்டையத்தைச் சேர்ந்த, ராகுல், 36, என்பதும், இவர், நாகப்பட்டினம், அரசு வங்கியில், மேலாளராக பணிபுரிந்ததும் தெரிந்தது. வைப்பூர் போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us