sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவாரூர்

/

பள்ளி செல்லா மாணவர்களுக்கு பயிற்சி அளிப்பு

/

பள்ளி செல்லா மாணவர்களுக்கு பயிற்சி அளிப்பு

பள்ளி செல்லா மாணவர்களுக்கு பயிற்சி அளிப்பு

பள்ளி செல்லா மாணவர்களுக்கு பயிற்சி அளிப்பு


ADDED : ஆக 26, 2011 01:20 AM

Google News

ADDED : ஆக 26, 2011 01:20 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருத்துறைப்பூண்டி: திருத்துறைப்பூண்டியில் அனைவருக்கும் கல்வி திட்டத்தின் கீழ் நறிகுறவர் காலனியில் சமுதாய கூடத்தில் பள்ளி செல்லா குழந்தைகள் மற்றும் பள்ளியில் இருந்து இடையில் நின்ற மாணவர்களுக்கு பயிற்சி மற்றும் எழுது பொருட்கள் வழங்கும் விழா உதவி தொடக்க கல்வி அலுவலர் விக்டர்ராஜ் தலைமையில் நடந்தது.

கூடுதல் தொடக்க கல்வி அலுவலர் விஜயேந்திரன், மேற்பார்வையாளர் ஜான்பிரிட்டோ ஆகியோர் பங்கேற்று 42 மாணவர்களுக்கு ஒரு லட்சத்து ஐந்தாயிரம் மதிப்புள்ள சீருடை, காலணி, எழுது பொருட்கள், நோட்டுக்கள் வழங்கி மாணவர்களுக்கு கல்வியின் அவசியம் குறித்து விளக்கி பேசினார். மாதம் தோறும் இந்த பயிலரங்கம் நடக்கிறது. இதில் சமூதாய கூடபள்ளி தாளாளர் சந்திரா, தலைமையாசிரியை வனஜா உட்பட பலர் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us