sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவாரூர்

/

முத்துப்பேட்டை டவுன் பஞ்., தலைவருக்கு 8 பேர் வேட்பு மனு தாக்கல்

/

முத்துப்பேட்டை டவுன் பஞ்., தலைவருக்கு 8 பேர் வேட்பு மனு தாக்கல்

முத்துப்பேட்டை டவுன் பஞ்., தலைவருக்கு 8 பேர் வேட்பு மனு தாக்கல்

முத்துப்பேட்டை டவுன் பஞ்., தலைவருக்கு 8 பேர் வேட்பு மனு தாக்கல்


ADDED : செப் 27, 2011 11:58 PM

Google News

ADDED : செப் 27, 2011 11:58 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருத்துறைப்பூண்டி: முத்துப்பேட்டை டவுன் பஞ்சாயத்து தலைவர் பதவிக்கு நேற்று வரை எட்டு பேர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர்.

தி.மு.க., சார்பில் தமிம், பா.ஜ.க., கட்சி சார்பில் மாவட்ட பொதுச்செயலாளர் சிவா ஆகியோர் நேற்று வேட்புமனு தாக்கல் செய்தனர். வார்டு கவுன்சிலர் பதவிக்கு 14 பேர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர். திருவாரூர் மாவட்ட பஞ்சாயத்து கவுன்சிலர் பதவிக்கு ஐந்து பேரும், முத்துப்பேட்டை யூனியன் வார்டு கவுன்சிலர் பதவிக்கு 33 பேரும் வேட்பு மனுதாக்கல் செய்துள்ளனர். 29 ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு 74 பேரும் நேற்று வரை வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர். முத்துப்பேட்டை டவுன் பஞ்சாயத்து ஏழாவது வார்டு சிட்டிங் தி.மு.க., கவுன்சிர் ஜபருல்லா, தற்போது போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்ய வந்தபோது, அவரை எதிர்த்து தி.மு.க., சார்பில், உனக்கு போட்டியிட தகுதியில்லை, கட்சி சார்பில் போட்டியிட முடியாது என கூறினர். அதனால் ஜபருல்லா சுயேட்சையாக வேட்புமனு தாக்கல் செய்தார்.






      Dinamalar
      Follow us