sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, பிப்ரவரி 28, 2026 ,மாசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவாரூர்

/

 மின்வாரிய உதவியாளர் பலி

/

 மின்வாரிய உதவியாளர் பலி

 மின்வாரிய உதவியாளர் பலி

 மின்வாரிய உதவியாளர் பலி


ADDED : பிப் 14, 2026 04:34 AM

Google News

ADDED : பிப் 14, 2026 04:34 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருவாரூர்: திருவாரூர் மாவட்டம், பாலாக்குடியை சேர்ந்தவர் சந்தோஷ், 46. இவர், மின்வாரிய உதவியாளராக பணி செய்தார். இந்நிலையில், பெருமாளகரத்தில், டிரான்ஸ்பார்மரில் ஏறி, பணியில் ஈடுபட்டபோது, மின்சாரம் தாக்கி, இறந்தார்.

உறவினர்கள், சந்தோஷ் சடலத்துடன், கொரடாச்சேரி ரயில்வே கேட் அருகில் திரண்டு, அரசு நிவாரணம் வழங்க வேண்டும் என கோரி, மறியலில் ஈடுபட்டனர். கொரடாச்சேரி போலீசார் பேச்சு நடத்தியதால், மறியல் கைவிடப்பட்டது.






      Dinamalar
      Follow us