sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவாரூர்

/

மரத்தில் கார் மோதியதில் நகைக்கடை ஊழியர் பலி

/

மரத்தில் கார் மோதியதில் நகைக்கடை ஊழியர் பலி

மரத்தில் கார் மோதியதில் நகைக்கடை ஊழியர் பலி

மரத்தில் கார் மோதியதில் நகைக்கடை ஊழியர் பலி


ADDED : டிச 24, 2024 11:35 PM

Google News

ADDED : டிச 24, 2024 11:35 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நீடாமங்கலம்:திருவாரூர் மாவட்டம், மன்னார்குடியைச் சேர்ந்தவர், ரவிச்சந்திரன், 61, நகைக்கடை பணியாளர். இவரது மனைவி முருகவள்ளி, 55. இவர்கள், குடும்பத்தினருடன், திருவண்ணாமலை கோவிலுக்கு காரில் சென்று விட்டு, நீடாமங்கலம் வழியாக, நேற்று அதிகாலை, 4:30 மணிக்கு, மன்னார்குடி நோக்கி சென்று கொண்டிருந்தனர்.

ரவிச்சந்திரன் மருமகன் பூபதி, 33, காரை ஓட்டினார். நீடாமங்கலம் அருகே, காளாஞ்சிமேடு என்ற கிராமத்தில், கார் சென்று கொண்டிருந்தபோது, எதிர்பாராத விதமாக, சாலையோர புளிய மரத்தில் மோதியது. இதில், ரவிச்சந்திரன் சம்பவ இடத்திலேயே இறந்தார்.

காரில் பயணம் செய்த முருகவள்ளி, காரை ஓட்டிய பூபதி, ரவிச்சந்திரன் மகள்கள் ஐஸ்வர்யா, 29, பிரீத்தி, 26, பூபதியின் தந்தை சுப்பிரமணியன், 70, ஆகியோர் காயம் அடைந்தனர். தகவல் அறிந்த, போலீசார், காயம் அடைந்த ஐவரையும் மீட்டு, மன்னார்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர்.

நீடாமங்கலம் போலீசார் விசாரிக்கின்றனர்.s






      Dinamalar
      Follow us