sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவாரூர்

/

வேன் மோதிபைக்கில் சென்றவாலிபர் பலி

/

வேன் மோதிபைக்கில் சென்றவாலிபர் பலி

வேன் மோதிபைக்கில் சென்றவாலிபர் பலி

வேன் மோதிபைக்கில் சென்றவாலிபர் பலி


ADDED : ஆக 03, 2011 12:09 AM

Google News

ADDED : ஆக 03, 2011 12:09 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மன்னார்குடி: கூத்தாநல்லூர் கடைவீதியில் பைக்கில் சென்ற வாலிபர் மீது லோடு வேன் மோதியதில் வாலிபர் இறந்தார்.கூத்தாநல்லூர் மேல்கொண்டான்வாடியை சேர்ந்தவர் சுப்பிரமணியன் மகன் மகாதேவன் (30).

இவர் சம்பவத்தன்று ஹீரோ ஹோண்டா பைக்கில் கடைத்தெருவுக்கு சென்றார். அப்போது எதிரே வந்த சரக்கு வேன் மகாதேவன் மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த மகாதேவன் திருவாரூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.அங்கு சிகிச்சை பலனின்றி மகாதேவன் இறந்தார். இதுகுறித்து கூத்தாநல்லூர் இன்ஸ்பெக்டர் மணிமாறன் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றார்.






      Dinamalar
      Follow us