sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், டிசம்பர் 30, 2025 ,மார்கழி 15, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவாரூர்

/

 லாரி மோதியதில் மதபோதகர் பலி

/

 லாரி மோதியதில் மதபோதகர் பலி

 லாரி மோதியதில் மதபோதகர் பலி

 லாரி மோதியதில் மதபோதகர் பலி


ADDED : டிச 30, 2025 06:28 AM

Google News

ADDED : டிச 30, 2025 06:28 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருவாரூர்: நீடாமங்கலம் அருகே, லாரி மோதி மத போதகர் பலியானார்.

திருவாரூர் மாவட்டம், வலங்கைமான் அருகே, மாணிக்கமங்கலம் கிராமத்தைச் சேர்ந்தவர், சந்தோஷ்ராஜன், 52, கிறிஸ்துவ மதபோதகர். இவரது மகள் லென்சிபிளசி, 22. இருவரும்,நேற்று, டூ - வீலரில், தஞ்சாவூர் நோக்கி சென்று கொண்டிருந்தனர்.

சாமந்தான் காவிரி பாலம் அருகே சென்று கொண்டிருந்த போது, எதிரே, கரூரில் இருந்து, திருவாரூர் நோக்கி வந்த லாரி மோதியதில், டூ - வீலரில் சென்ற சந்தோஷ்ராஜன், அதே இடத்தில் இறந்தார். அவரது மகள் படுகாயம் அடைந்தார்.

நீடாமங்கலம் போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us