sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தூத்துக்குடி

/

பீடி தொழிலாளர்கள் பேரவை கூட்டம்

/

பீடி தொழிலாளர்கள் பேரவை கூட்டம்

பீடி தொழிலாளர்கள் பேரவை கூட்டம்

பீடி தொழிலாளர்கள் பேரவை கூட்டம்


ADDED : ஆக 19, 2011 05:13 AM

Google News

ADDED : ஆக 19, 2011 05:13 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஸ்ரீவைகுண்டம், ஆக.19- ஸ்ரீவைகுண்டத்தில் பீடி தொழிலாளர்கள் பேரவை கூட்டம் நடந்தது.

ஸ்ரீவைகுண்டம் அருகே கொங்குராயகுறிச்சியில் நடந்த கூட்டத்திற்கு ஆரோக்கியம் தலைமை வகித்தார். தொழிற்சங்க தலைவர் கந்தசாமி தீர்மானங்களை பற்றி விளக்கி பேசினார். கூட்டத்தில் முருகன், சி.பி.எம் செயலாளர் இராமலிங்கம் மற்றும் பீடி தொழிலாளர்கள் கலந்து கொண்டனர்.



கூட்டத்தில் தரமான பீடி இலை, தூள் வழங்க வேண்டும், கொங்குராயகுறிச்சியில் இதற்கான கிளை அலுவலகம் திறக்கப்படவேண்டும், ரூ 10 பிடித்தம் செய்வதை நிறுத்த வேண்டும் ஆகிய கோரிக்கைகள் தீர்மானங்களாக நிறைவேற்றப்பட்டது. இதற்காக வரும் 24 ம் தேதி கம்பெனி முன்பு ஆர்ப்பாட்டம் நடத்துவது எனவும் முடிவு செய்யப்பட்டது. முருகன் நன்றி கூறினார்.








      Dinamalar
      Follow us