ADDED : ஆக 19, 2011 05:28 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கோவில்பட்டி:தூத்துக்குடி மாவட்ட தேமுதிக.,தொழிலாளர்கள் சங்க புதிய நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.தேமுதிக.,நிறுவனர் விஜயகாந்த் அறிவிப்பின்படி தூத்துக்குடி மாவட்ட தேமுதிக.,தொழிலாளர்கள் சங்க புதிய நிர்வாகிகள் தலைவராக வெற்றிவேல், செயலாளர் தேவர்குளம் கண்ணன், பொருளாளர் ராஜாமணி, துணை தலைவர்களாக பாலமுருகன், பெரியசாமி மற்றும் கணேஷ், துணை செயலாளர்களாக லட்சுமணன் என்ற சுரேஷ், பாலசங்கர் மற்றும் ஜெகதீசன் ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.

