sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 24, 2025 ,ஐப்பசி 7, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தூத்துக்குடி

/

மறியல் செய்த 12 பேருக்கு 'கம்பி'

/

மறியல் செய்த 12 பேருக்கு 'கம்பி'

மறியல் செய்த 12 பேருக்கு 'கம்பி'

மறியல் செய்த 12 பேருக்கு 'கம்பி'


ADDED : அக் 24, 2025 03:42 AM

Google News

ADDED : அக் 24, 2025 03:42 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

துாத்துக்குடி: பஸ் வசதி கேட்டு, மறியலில் ஈடுபட்ட, 12 பேர் சிறையில் அடைக்கப்பட்டனர்.

துாத்துக்குடி -- திருநெல்வேலி தேசிய நெடுஞ்சாலையில் உள்ள பொட்டலுாரணியில், அனைத்து பஸ்களும் நின்று செல்ல வேண்டும் என, நேற்று முன்தினம் அப்பகுதி மக்கள், 200க்கும் மேற்பட்டோர் மறியலில் ஈடுபட்டனர் .

அனுமதியின்றி போராட்டத்தில் ஈடுபட்டதாக, 115 பேரை போலீசார் கைது செய்தனர்.

அவர்களில், 103 பேர் மாலையில் விடுவிக்கப்பட்டனர். போராட்டக்குழு ஒருங்கிணைப்பாளர் சங்கரநாராயணன், 51, சண்முகம், 34, ஆறுமுகவெங்கட நாராயணன், 38, உட்பட, 12 பேர் மீது, மூன்று பிரிவுகளில் வழக்குப்பதிந்து பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைத்தனர்.






      Dinamalar
      Follow us