sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, நவம்பர் 08, 2025 ,ஐப்பசி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தூத்துக்குடி

/

பைக்கில் கடத்தி சென்று வாலிபர் கொலை

/

பைக்கில் கடத்தி சென்று வாலிபர் கொலை

பைக்கில் கடத்தி சென்று வாலிபர் கொலை

பைக்கில் கடத்தி சென்று வாலிபர் கொலை


ADDED : நவ 07, 2025 01:54 AM

Google News

ADDED : நவ 07, 2025 01:54 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

துாத்துக்குடி: பைக்கில் கடத்தி சென்று, வாலிபரை வெட்டி கொலை செய்த இருவரை போலீசார் தேடுகின்றனர்.

துாத்துக்குடி சிலோன் காலனியை சேர்ந்தவர் அஜய், 21. இவர் மீது தென்பாகம் காவல் நிலையத்தில் கொலை வழக்கு உள்ளது. இந்நிலையில், அஜயை நேற்று இரவு, இருவர் பைக்கில் பசும்பொன் நகர் அருகே கடத்தி சென்றனர்.

பின், அவரது சட்டையை கழற்றி தாக்கியதில், தப்பியோடிய அஜயை அரிவாளால் வெட்டி கொலை செய்தனர். பின், இருவரும் அதே பைக்கில் அங்கிருந்து தப்பி சென்றதாக தெரிகிறது.

அஜயின் சகோதரி ஒருவர், சில நாட்களுக்கு முன் காதலனுடன் மாயமாகினார். அவர்களை அஜய் தேடி வந்த நிலையில், காதல் தகராறில் சமரசம் பேச அழைத்து கொலை நடந்ததா அல்லது முன்விரோதம் காரணமாக கொலை நடந்ததா என்ற கோணத்தில் சிப்காட் போலீசார் விசாரிக்கின்ற னர்.






      Dinamalar
      Follow us