sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், நவம்பர் 17, 2025 ,கார்த்திகை 1, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தூத்துக்குடி

/

 அனல் மின் நிலையத்தில் அசாம் தொழிலாளி பலி

/

 அனல் மின் நிலையத்தில் அசாம் தொழிலாளி பலி

 அனல் மின் நிலையத்தில் அசாம் தொழிலாளி பலி

 அனல் மின் நிலையத்தில் அசாம் தொழிலாளி பலி


ADDED : நவ 17, 2025 01:45 AM

Google News

ADDED : நவ 17, 2025 01:45 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

துாத்துக்குடி: அனல் மின் நிலையத்தில் பணியின்போது அசாம் மாநில தொழிலாளி, தவறி விழுந்து உயிரிழந்தார்.

துாத்துக்குடி மாவட்டம், உடன்குடி புதிய அனல்மின் நிலையத்தில், முதல் யூனிட் கொதிகலனை, சுத்தம் செய்யும் பணியில் தொழிலாளர்கள் சிலர் நேற்று ஈடுபட்டனர். அப்போது, அசாம் மாநிலத்தை சேர்ந்த முன்னா குர்மி, 37, என்பவர் திடீரென தவறி விழுந்தார்.

அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு, திருச்செந்துார் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். பரிசோதித்த டாக்டர்கள், முன்னா குர்மி இறந்துவிட்டதாக தெரிவித்தனர். குலசேகரன்பட்டினம் போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us