sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தூத்துக்குடி

/

பேண்ட் வாத்திய கலைஞர் கொலை

/

பேண்ட் வாத்திய கலைஞர் கொலை

பேண்ட் வாத்திய கலைஞர் கொலை

பேண்ட் வாத்திய கலைஞர் கொலை


ADDED : அக் 19, 2024 02:58 AM

Google News

ADDED : அக் 19, 2024 02:58 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

துாத்துக்குடி:துாத்துக்குடி மாவட்டம், முத்துகிருஷ்ணாபுரத்தைச் சேர்ந்தவர் ஆபிரகாம், 64; பேண்ட் வாத்திய கலைஞர். இவருக்கு மது அருந்தும் பழக்கம் இருந்துள்ளது. நேற்று முன்தினம் மது அருந்திய ஆபிரகாம், போதை தலைக்கேறியதும் அந்த வழியாக சென்றவர்களை அவதுாறாக பேசினார்.

பக்கத்து வீட்டைச் சேர்ந்த கட்டட தொழிலாளி முகமதுஅலி ஜின்னா, 50, என்பவர் அவரை கண்டித்தார்.

இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்ட நிலையில், ஆத்திரமடைந்த முகமதுஅலி ஜின்னா கீழே கிடந்த, 'ஹாலோ பிளாக்' கல்லால் ஆபிரகாம் தலையில் தாக்கினார். சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்தார்.

வடபாகம் போலீசார், வீட்டில் பதுங்கி இருந்த முகமதுஅலி ஜின்னாவை கைது செய்தனர்.






      Dinamalar
      Follow us