sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 07, 2025 ,புரட்டாசி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தூத்துக்குடி

/

பள்ளத்தில் பாய்ந்த பஸ்: 46 பயணியர் தப்பினர்

/

பள்ளத்தில் பாய்ந்த பஸ்: 46 பயணியர் தப்பினர்

பள்ளத்தில் பாய்ந்த பஸ்: 46 பயணியர் தப்பினர்

பள்ளத்தில் பாய்ந்த பஸ்: 46 பயணியர் தப்பினர்


ADDED : ஆக 22, 2025 01:04 AM

Google News

ADDED : ஆக 22, 2025 01:04 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

துாத்துக்குடி:ஆக்ஸில் கட் ஆனதால், திடீரென அரசு பஸ் சாலையோர பள்ளத்தில் பாய்ந்தது.

தென்காசி மாவட்டம், செங்கோட்டையில் இருந்து ராமநாதபுரத்திற்கு அரசு பஸ் ஒன்று நேற்று சென்று கொண்டிருந்தது. ராமநாதபுரம் மாவட்டம், மேல செல்லுாரை சேர்ந்த செல்வதுரை, 39, ஓட்டுநராகவும், கொத்தங்குளத்தை சேர்ந்த செல்லதுரை, 57, நடத்துநராகவும் இருந்தனர்.

பஸ்சில், 46 பயணியர் இருந்தனர். துாத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி அருகே கெச்சிலாபுரம் - காலங்கரைபட்டி இடையே சென்ற போது, திடீ ரென முன்பகுதி ஆக்ஸில் துண்டானதால், நிலை தடுமாறிய பஸ் சாலையோரத்தில் இருந்த உப்பு ஓடை பள்ளத்தில் பாய்ந்து விபத்துக்குள் ளானது.

ஓட்டுநர் செல்வதுரை சாமர்த்தியமாக செயல்பட்டதால் சாலையோரத்தில் இருந்த புளியமரத்தில் மோதாமல், பஸ் பள்ளத்தில் சரிந்து நின்றது.

பஸ்சில் இருந்த 46 பயணியரும் லேசான காயங்களுடன் உயிர் தப்பினர். கழுகுமலை போலீ சார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us