sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தூத்துக்குடி

/

புதிய வகுப்பறை கட்டட திறப்பு விழா

/

புதிய வகுப்பறை கட்டட திறப்பு விழா

புதிய வகுப்பறை கட்டட திறப்பு விழா

புதிய வகுப்பறை கட்டட திறப்பு விழா


ADDED : ஆக 24, 2011 02:39 AM

Google News

ADDED : ஆக 24, 2011 02:39 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சாத்தான்குளம் : சாத்தான்குளம் பெண்கள் கல்லூரியில் புதிய வகுப்பறை கட்டடத் திறப்பு விழா நடந்தது.

சாத்தான்குளம் மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக் கழக உறுப்புக் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் எம்எல்ஏ.,தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து கட்டடப்பட்ட புதிய வகுப்பறை கட்டடத் திறப்பு விழா நடந்தது. திருநெல்வேலி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக் கழக உறுப்புக் கல்லூரிகளின் ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் சிவசங்கரன் நாயர் தலைமை வகித்தார். கல்லூரி முதல்வர் ஆலிவர்சாம் வரவேற்றார். சாத்தான்குளம் தொகுதி முன்னாள் எம்எல்ஏ.,ராணி வெங்கடேசன் தனது தொகுதி மேம்பாட்டு நிதியிலிந்து கட்டப்பட்ட புதிய வகுப்பறைக் கட்டடத்தை திறந்து வைத்தார். முன்னதாக கல்லூரி வளாகத்தில் முன்னாள் எம்எல்ஏ.,ராணி வெங்கடேசன் தேசிய கொடியேற்றி வைத்தார். நிகழ்ச்சியில் காங்.,வட்டாரத் தலைவர் சங்கர், இளைஞர் காங்.,செயலாளர் அலெக்ஸ், மனித உரிமை காங்.,வட்டாரத் தலைவர் போனிபாஸ், கல்லூரிக் கழகத் தலைவர் கவிஞர் சுப்ரமணியம், செயலாளர் ஜெயப்பிரகாஷ், பொருளாளர் ராமசாமி, பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் கந்தசாமி உட்பட பலர் கலந்து கொண்டனர்.








      Dinamalar
      Follow us