sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தூத்துக்குடி

/

வேப்பலோடை அரசு பள்ளியில் இருபெரும் விழா

/

வேப்பலோடை அரசு பள்ளியில் இருபெரும் விழா

வேப்பலோடை அரசு பள்ளியில் இருபெரும் விழா

வேப்பலோடை அரசு பள்ளியில் இருபெரும் விழா


ADDED : ஆக 24, 2011 02:46 AM

Google News

ADDED : ஆக 24, 2011 02:46 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

குளத்தூர் : வேப்பலோடை அரசு மேல்நிலைப்பள்ளியில் இருபெரும் விழா நடந்தது.

பள்ளி வளாகத்தில் நடந்த சுதந்திர தினவிழா மற்றும் புரவலர் சேர்க்கை விழா ஆகிய இருபெரும் விழாவிற்கு மதுரை மண்டல கருவூலத்துறை துணை இயக்குநர் துரைகணேசன் தலைமை வகித்தார். வேப்பலோடை அன்னை தெரசா கிராம பொது நலச்சங்க தலைவர் முனியசாமி முன்னிலை வகித்தார். சங்க செயலாளர் ஜேம்ஸ் அமிர்தராஜ் வரவேற்றார். பள்ளி தலைமையாசிரியை எழில்ராணி தேசிய கொடியேற்றி வைத்து பேசினார். விழாவில் மாணவ, மாணவிகள், தேச தலைவர்கள் மற்றும் தேச ஒற்றுமை குறித்து பேசினர். வேலூர் வி.ஐ.டி.பல்கலைக் கழக விரிவுரையாளர் நந்தகோபால், வேப்பலோடை பஞ்.,துணை தலைவர் சந்தனம், பாலகிருஷ்ணன், ஆறுமுகச்சாமி உட்பட பலர் கலந்து கொண்டனர். விழாவில் குணவதி ஜேம்ஸ், பள்ளி புரவலர் நிதியை தலைமையாசிரியையிடம் வழங்கினார். அறிவியல் ஆசிரியர் நடராஜன் நன்றி கூறினார்.








      Dinamalar
      Follow us