sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், டிசம்பர் 10, 2025 ,கார்த்திகை 24, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தூத்துக்குடி

/

 துபாய் தொழிலதிபர் வெட்டி கொலை

/

 துபாய் தொழிலதிபர் வெட்டி கொலை

 துபாய் தொழிலதிபர் வெட்டி கொலை

 துபாய் தொழிலதிபர் வெட்டி கொலை


ADDED : டிச 09, 2025 03:50 AM

Google News

ADDED : டிச 09, 2025 03:50 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

துாத்துக்குடி: துபாயில் சூப்பர் மார்க்கெட் நடத்தி வரும் தொழிலதிபர் மர்ம நபர்களால் வெட்டிக் கொலை செய்யப்பட்டார்.

துாத்துக்குடி மாவட்டம், ஏரல் தாலுகா, ஆலடியூரை சேர்ந்த தங்கராஜ், 78, துபாயில் நெல்லை சரவணா ஸ்டோர் என்ற பெயரில் பல்பொருள் அங்காடி நடத்தி வந்தார். சொந்த ஊரில் வீடுகள் கட்டி வாடகைக்கு விடுவது சம்பந்தமாக சில நாட்களுக்கு முன் வந்துள்ளார்.

ஆலடியூர் மெயின் ரோட்டில் நேற்று இரவு தங்கராஜ் நின்று கொண்டிருந்த போது, மர்ம நபர்கள் இருவர் திடீரென அவரை அரிவாளால் வெட்டிவிட்டு தப்பியோடினர்.

ரத்த வெள்ளத்தில் மிதந்த தங்கராஜ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். ஏரல் போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us