sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், நவம்பர் 19, 2025 ,கார்த்திகை 3, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தூத்துக்குடி

/

 கவின் கொலை: எஸ்.ஐ., ஜாமின் ஒத்திவைப்பு

/

 கவின் கொலை: எஸ்.ஐ., ஜாமின் ஒத்திவைப்பு

 கவின் கொலை: எஸ்.ஐ., ஜாமின் ஒத்திவைப்பு

 கவின் கொலை: எஸ்.ஐ., ஜாமின் ஒத்திவைப்பு


ADDED : நவ 19, 2025 07:57 AM

Google News

ADDED : நவ 19, 2025 07:57 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மதுரை: துாத்துக்குடி மாவட்டம் ஆறுமுகமங்கலம் கவின். ஐ.டி., நிறுவன பொறியாளர். இவர் ஒரு பெண்ணை காதலித்தார். இருவரும் வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள்.

பெண்ணின் சகோதர் சுர்ஜித். இவர் திருநெல்வேலியில் கவினை கொலை செய்தார். பின் சுர்ஜித் போலீசில் சரணடைந்தார். சுர்ஜித்தின் தந்தையான எஸ்.ஐ.,சரவணன் கைது செய்யப்பட்டார். சி.பி.சி.ஐ.டி.,போலீசார் விசாரிக்கின்றனர்.

இந்நிலையில் சரவணன் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் தாக்கல் செய்த ஜாமின் மனுவில், ''சம்பவத்தன்று ராஜபாளையத்தில் பணியில் இருந்தேன். சம்பவத்திற்கும் எனக்கும் தொடர்பில்லை. கைதாகி 98 நாட்களாகிறது. ஜாமின் அனுமதிக்க வேண்டும்,'' என்றார்.

நீதிபதி கே.முரளி சங்கர் விசாரித்தார். கொலையான கவினின் தாய் தரப்பில் இதுகுறித்து ஆவணங்கள் தாக்கல் செய்து, வாதிட அவகாசம் கோரப்பட்டது. நீதிபதி விசாரணையை நவ., 24க்கு ஒத்திவைத்தார்.






      Dinamalar
      Follow us