sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, பிப்ரவரி 20, 2026 ,மாசி 8, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தூத்துக்குடி

/

 மகனை ஜாமினில் எடுக்க முடியாததால் தாய் தற்கொலை

/

 மகனை ஜாமினில் எடுக்க முடியாததால் தாய் தற்கொலை

 மகனை ஜாமினில் எடுக்க முடியாததால் தாய் தற்கொலை

 மகனை ஜாமினில் எடுக்க முடியாததால் தாய் தற்கொலை


ADDED : ஜன 22, 2026 04:48 AM

Google News

ADDED : ஜன 22, 2026 04:48 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

துாத்துக்குடி: சிறையில் உள்ள மகனை ஜாமினில் எடுக்க முடியாததால் மனமுடைந்த தாய், துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

துாத்துக்குடி லுார்தம்மாள்புரத்தை சேர்ந்த ஸ்டீபன் மனைவி விமலாராணி, 45. மக்களை தேடி மருத்துவம் திட்டத்தில் ஒப்பந்த ஊழியராக வேலை பார்த்தார்.

இந்த தம்பதிக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். ஸ்டீபன் சில ஆண்டுகளுக்கு முன் குடும்ப தகராறில் தற்கொலை செய்து கொண்டார். இந்நிலையில் மூத்த மகன் மரிய டினோ, ஒரு கொலை வழக்கில் சில மாதங்களுக்கு முன் கைதாகி, பேரூரணி சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

அவர் மீது குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அவரை ஜாமினில் எடுக்க விமலாராணி பல முறை முயற்சி செய்தார்.

முடியாததால் மனமுடைந்த விமலாராணி, நேற்று முன்தினம் வீட்டில் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். தாளமுத்துநகர் போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us