ADDED : செப் 24, 2025 03:44 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
துாத்துக்குடி மாவட்டத்தில், மின் வாரியத்திற்கு, துாத்துக்குடி அனல் மின் நிலையம் உள்ளது. அங்கு தலா, 210 மெகா வாட் திறனில், ஐந்து அலகுகளில் மின் உற்பத்தி செய்யப்படுகிறது.
இதில், நான்காவது அலகில், 'பாய்லர் டியூப் பஞ்சர்' காரணமாக, நேற்று முன்தினம் இரவு, முதல் மின் உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளது.