sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, பிப்ரவரி 21, 2026 ,மாசி 9, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தூத்துக்குடி

/

உழவர் மன்ற அமைப்பாளர்களுக்கான பயிற்சி

/

உழவர் மன்ற அமைப்பாளர்களுக்கான பயிற்சி

உழவர் மன்ற அமைப்பாளர்களுக்கான பயிற்சி

உழவர் மன்ற அமைப்பாளர்களுக்கான பயிற்சி


ADDED : ஜூலை 24, 2011 01:20 AM

Google News

ADDED : ஜூலை 24, 2011 01:20 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தூத்துக்குடி : கோவில்பட்டி வட்டார உழவர் மன்ற அமைப்பாளர்களுக்கான பயிற்சி தூத்துக்குடி உழவர் பயிற்சி நிலையம் மூலமாக கோவில்பட்டி வேளாண்மை உதவி இயக்குநர் அலுவலகத்தில் நடந்தது.பயிற்சியில் தூத்துக்குடி மாவட்ட வேளாண்மை இணை இயக்குநர் ஜோசப் கருணாநிதி கலந்து கொண்டு பயறுவகைகள் மற்றும் சிறுதானியங்களின் மகசூலை அதிகரிக்க வேண்டியதின் அவசியத்தை விளக்கினார்.

மேலும் சொட்டு நீர்ப்பாசன முறைகளை அனைத்து தோட்டக்கால் விவசாயிகளும் கடைப்பிடிக்க வேண்டியதின் அவசியத்தையும் விள க்கினார். உழவர் பயிற்சி நிø லய வேளாண்மை துணை இயக்குநர் குருமூர் த்தி பயறு சாகுபடி தொ ழில் நுட்பங்களையும், தோட்டக்கலை உதவி இயக்குநர் ராஜ்மார், இயற்கை விவசாயம் பற்றியும், வேளாண்மை அலுவலர் பூவண்ணன் திருந்திய நெல்சாகுபடி பற்றியும் விளக்கினார். கோவில்பட்டி வேளாண்மைஅலுவலர்பாலமுருகன் பயிற்சியில் கலந்து கொண்ட அனைத்து உழவர் மன்ற அமைப்பாளர்களுக்கும் மக்காச்சோள விதை மினிகிட் இலவசமாக வழங்கினார். பயிற்சியில் கலந்து கொண்ட விவசாயிகளுக்கு நஞ்சில்லா வேளாண்மை என்ற புத்தகம் வழங்கப்பட்டது. பயிற்சிக்கான ஏற்பாடுகளை கோவில்பட்டி நடமாடும் மண்பரிசோதனை நிலைய வேளாண்மை அலுவலர்கள் முருகப்பன் மற்றும் சரவணன் ஆகியோர் செய்திருந்தனர்.










      Dinamalar
      Follow us