sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பத்தூர்

/

மக்கள் மத்தியில் 'பளார்' இன்ஸ்., மீது காவலர் புகார்

/

மக்கள் மத்தியில் 'பளார்' இன்ஸ்., மீது காவலர் புகார்

மக்கள் மத்தியில் 'பளார்' இன்ஸ்., மீது காவலர் புகார்

மக்கள் மத்தியில் 'பளார்' இன்ஸ்., மீது காவலர் புகார்


ADDED : செப் 11, 2024 07:18 AM

Google News

ADDED : செப் 11, 2024 07:18 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்பத்துார்: திருப்பத்துார் மாவட்ட ஆயுதப்படை இரண்டாம் நிலை காவலர் வீரப்பன், 29; திருப்பத்துார் டவுனில் நேற்று முன்தினம் நடந்த விநாயகர் சிலை கரைப்பு ஊர்வலத்தில், ஜின்னா சாலையில் பாது-காப்பு பணியில் ஈடுபட்டிருந்தார்.

அதே பகுதியில் ஆம்பூர் டிராபிக் இன்ஸ்பெக்டர் சுந்தரமூர்த்தியும் பணியில் இருந்தார். அப்போது அங்கிருந்த போலீஸ்காரர்களான வீரப்பன், கலைவாணன், 28, ஆகியோரை அழைத்துள்ளார்.இருவரும் சென்ற நிலையில் வீரப்பன் முதுகில், இன்ஸ்பெக்டர் அறைந்துள்ளார். அதிர்ச்சியடைந்த வீரப்பன், 'ஏன் என்னை அடித்-தீர்கள், நான் என்ன தவறு செய்தேன்' எனக்கேட்டார். அதற்கு அவர் ஆபாசமாக பேசியுள்ளார்.

மக்கள் மத்தியில் நடந்ததால், அவமானமடைந்த வீரப்பன், திருப்-பத்துார் டவுன் போலீசில், சுந்தரமூர்த்தி மீது நேற்று புகாரளித்தார். இன்ஸ்பெக்டர் மீது காவலர் புகாரளித்தது, போலீசார் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.






      Dinamalar
      Follow us