sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பத்தூர்

/

வகுப்பில் போதை பொருள் 7 மாணவர்கள் 'சஸ்பெண்ட்'

/

வகுப்பில் போதை பொருள் 7 மாணவர்கள் 'சஸ்பெண்ட்'

வகுப்பில் போதை பொருள் 7 மாணவர்கள் 'சஸ்பெண்ட்'

வகுப்பில் போதை பொருள் 7 மாணவர்கள் 'சஸ்பெண்ட்'


ADDED : ஜூலை 17, 2024 08:28 PM

Google News

ADDED : ஜூலை 17, 2024 08:28 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்பத்துார்:வாணியம்பாடி அருகே, வகுப்பறையில், போதை பொருள் பயன்படுத்திய, 7 மாணவர்கள் ஒரு வாரம், 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டனர்.

திருப்பத்துார் மாவட்டம், வாணியம்பாடி அரசு மேல்நிலைப் பள்ளியில், 500க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் படிக்கின்றனர். இதில், மாணவர்கள் சிலர் நடத்தையில் சந்தேகம் ஏற்படவே, வகுப்பு ஆசிரியர், மாணவர்களின் புத்தக பையை சோதனையிட்டார்.

அப்போது, ஏழு மாணவர்கள், போதை பொருட்களான கஞ்சா, கூல் லிப்ஸ் மற்றும் தடை செய்யப்பட்ட புகையிலை பொருளான குட்கா வைத்திருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார்.

இது குறித்து தலைமை ஆசிரியரிடம், வகுப்பு ஆசிரியர் புகார் தெரிவித்தார். அதன்படி, அந்த மாணவர்களையும் ஒரு வாரம், 'சஸ்பெண்ட்' செய்து, தலைமை ஆசிரியர் நேற்று உத்தரவிட்டார்.






      Dinamalar
      Follow us