sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பத்தூர்

/

மனைவியை கொன்ற ஆட்டோ டிரைவர் கைது

/

மனைவியை கொன்ற ஆட்டோ டிரைவர் கைது

மனைவியை கொன்ற ஆட்டோ டிரைவர் கைது

மனைவியை கொன்ற ஆட்டோ டிரைவர் கைது


ADDED : மார் 01, 2025 02:48 AM

Google News

ADDED : மார் 01, 2025 02:48 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்பத்துார்: குடும்பத் தகராறு காரணமாக, மனைவியை கத்தியால் வெட்டிக் கொலை செய்த கணவரை போலீசார் கைது செய்தனர்.

திருப்பத்துாரைச் சேர்ந்தவர் ரமேஷ், 53; ஆட்டோ டிரைவர். இவரது இரண்டாவது மனைவி தீபா, 35. இவர், நேற்று முன்தினம் இரவு, அப்பகுதியில் உள்ள கணவரின் தங்கை வரலட்சுமி வீட்டிற்கு துாங்கச் சென்றார்.

அப்போது, அவரது நடத்தையில் சந்தேகப்பட்டு, தம்பதிக்கு இடையே தகராறு ஏற்பட்டதில், ஆத்திரமடைந்த ரமேஷ், கத்தியால் சரமாரியாக வெட்டியதில் சம்பவ இடத்திலேயே, தீபா பலியானார். திருப்பத்துார் டவுன் போலீசார், நேற்று அவரை கைது செய்தனர்.






      Dinamalar
      Follow us