sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பத்தூர்

/

சிறுத்தை கடித்து 3 ஆடுகள் பலி

/

சிறுத்தை கடித்து 3 ஆடுகள் பலி

சிறுத்தை கடித்து 3 ஆடுகள் பலி

சிறுத்தை கடித்து 3 ஆடுகள் பலி


ADDED : ஜூலை 31, 2024 09:12 PM

Google News

ADDED : ஜூலை 31, 2024 09:12 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்பத்துார்:திருப்பத்துார் மாவட்டம், நாட்றம்பள்ளி அடுத்த கே.பந்தாரப்பள்ளி அய்யாசாமி வட்டம் பகுதியை சேர்ந்தவர் மணி, 50; இவர், 6 ஆடுகள் வளர்த்து வருகிறார்.

நேற்று முன்தினம் வழக்கம் போல ஆடுகளை மேய்ச்சலுக்கு அழைத்து சென்று, நேற்று முன்தினம் இரவு, 6 ஆடுகளையும் ஆட்டு கொட்டகையில் கட்டி விட்டு வீட்டிற்கு துாங்க சென்றார். நேற்று காலை கொட்டகைக்கு சென்றபோது, 3 ஆடுகள் சிறுத்தை கடித்து இறந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார். நாட்றம்பள்ளி வனத்துறையினர் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us