sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 02, 2025 ,புரட்டாசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பத்தூர்

/

தண்ணீர் கேட்பது போல் நடித்து பெண் பலாத்காரம்; வாலிபர் கைது

/

தண்ணீர் கேட்பது போல் நடித்து பெண் பலாத்காரம்; வாலிபர் கைது

தண்ணீர் கேட்பது போல் நடித்து பெண் பலாத்காரம்; வாலிபர் கைது

தண்ணீர் கேட்பது போல் நடித்து பெண் பலாத்காரம்; வாலிபர் கைது


ADDED : ஆக 05, 2024 09:35 PM

Google News

ADDED : ஆக 05, 2024 09:35 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்பத்துார்:திருப்பத்துார் அடுத்த புதுார் நாடு மலை கிராமத்தை சேர்ந்தவர் விறகு வெட்டும் தொழிலாளி சிவக்குமார், 28. நேற்று அவர், வனப்பகுதிக்கு விறகு சேகரிக்க சென்றார். அப்போது, அப்பகுதியில் வீட்டில் தனியாக இருந்த, 45, வயது பெண்ணிடம் குடிக்க தண்ணீர் கேட்டார். அவர், வீட்டினுள் தண்ணீர் எடுத்து வர சென்றபோது, அவரை பின்தொடர்ந்து சென்ற சிவக்குமார், வீட்டின் கதவை பூட்டி, அப்பெண்ணை மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்து தப்பினார்.

அவரை நேற்று, திருப்பத்துார் தாலுகா போலீசார் கைது செய்தனர்.






      Dinamalar
      Follow us