sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பத்தூர்

/

பா.ஜ., நிர்வாகியை தாக்கிய 3 பேர் கைது

/

பா.ஜ., நிர்வாகியை தாக்கிய 3 பேர் கைது

பா.ஜ., நிர்வாகியை தாக்கிய 3 பேர் கைது

பா.ஜ., நிர்வாகியை தாக்கிய 3 பேர் கைது

1


ADDED : ஜன 30, 2024 03:30 PM

Google News

ADDED : ஜன 30, 2024 03:30 PM

1


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஆம்பூர்: ஆம்பூர் அருகே, வேலுார் மாவட்ட, பா.ஜ., செயலாளரை தாக்கிய, 3 பேரை போலீசார் கைது செய்தனர்.திருப்பத்துார் மாவட்டத்திற்கு, பிப்., 1ம் தேதி, பா.ஜ., மாநில தலைவர் அண்ணாமலை, 'என் மண், என் மக்கள்' பாதயாத்திரை மேற்கொள்ள உள்ளார்.

இதற்கான வரவேற்பு பேனர் வைப்பது குறித்து, வேலுார் மாவட்ட, பா.ஜ., மாவட்ட செயலாளர் லோகேஷ், 44, உள்ளிட்ட நிர்வாகிகள், கடந்த, 27 ல் இரவு திருப்பத்துார் மாவட்டம், ஆம்பூர் குளிதிகை பகுதியில் பார்வையிட்டனர். பின், அங்குள்ள தாபாவில் சாப்பிட சென்றனர். அப்போது, அங்கிருந்த, 3 பேர் கும்பல், ‍சரமாரியாக தாக்கியதில், லோகேஷ் படுகாயமடைந்தார். அவர் புகார் படி, ஆம்பூர் தாலுகா போலீசார் நேற்று முன்தினம் இரவு, வளத்துார் புதுமனையை சேர்ந்த பாபு, 25, இஸ்மாயில், 24, வசீம், 24, ஆகிய மூவரை கைது செய்து விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us